இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஜோன் செனவிரத்னவுடனான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்ட பின்னரே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததாக தொழிலாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.