முககண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு . . .

கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழு ம்புகளை போக்குவதற்கு என்ன செய் ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

• தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தினமும் 3 முறை செய்து வந்தால், அத்தகைய கருப்பான தழும்புகளை படிப்படியாக மறைவதை காணலாம்..

•உருளைக்கிழங்கை தழும்புள்ளஇடத் தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய் து வந்தால், கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை மறையும். இவ்வாறு வாரம் 4 நாட்கள் செய்ய வேண்டும்.

•எலுமிச்சைசாறும் கருமையா னதழும்புகளை போக்கவல்ல து.எலுமிச்சை சாற்றினைபஞ்சி ல் நனைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, 20நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அதன்பின்னர் மாய்ஸ்சு ரைசரை தடவவேண்டும். இவ்வாறு தொடர் ந்து செய்துவந்தால் கருமை நிறம் மறையும்.

• கற்றாழை ஜெல்லும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு சிறந்த பொ ருள். ஏனெனில் அதிலும் கிளின்சிங் தன்மை அதிகம்உள்ளது. ஆகவே இதுவும் தழும்புகள் மற்றும் வடுக்களைபோக்குவதற்குவல்லது.