இளம்பெண்ணை பட்டப்பகலில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் – அதிர்ச்சி காணொளி

பட்டப்பகலில் தனியாக சென்ற ஒரு இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை தரும் சம்பவம் காணொளியாக வெளிவந்துள்ளது.ஒரு பெண் தனியாக தெருவில் நடந்து செல்கிறார். அவருக்கு முன்பு ஒரு வாலிபர் செல்கிறார். தெருவின் முடிவில் அப்பெண்ணிடம் அவர் தவறாக நடக்க முயல்வதும், அதன்பின் அவர் அங்கிருந்து ஓடி வருவதும் அந்த தெருவில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியா , கேரளா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.இந்த காணொளியில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதோடு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 18ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.