அழகு ராணிப் போட்டி நடத்திய இராணுவம்!!

இலங்கை இரா­ணு­வத்­தி­னாின் ஏற்பாட்டில் அழகு ராணிப் போட்டியொன்று நேற்­று­முன்­தி­னம் இசை நிகழ்ச்­சி­க­ளு டன் காங்­கே­சன்­து­றை­யில் இடம்பெற்றது.யாழ். பாது­காப்பு படை கட்­டளை தள­பதி மேஜர் ஜென­ரல் தர்­ஷன ஹெட்­டி­யா­ராச்­சி­யின் மேற்­பார்­வை­யில், யாழ்ப்­பா­ணப் பாது­காப்பு படை கட்­டளை தலை­மை­ய­கத்­தின் சித்­தி­ரைப் புத்­தாண்டு கொண்­டாட்ட நிகழ்­வில் இந்­தப் போட்­டி­யும் இடம்­பெற்­றது.இந்த நிகழ்­வில் யாழ்ப்­பாண பாது­காப்பு படை கட்­டளை தள­பதி மேஜர் ஜென­ரல் தர்­ஷன ஹெட்­டி­யா­ராச்சி, தெல்­லிப்­ப­ழைப் பிர­தேச செய­ளா­ளர் எஸ் சிவாஸ்ரீ, யாழ்ப்­பா­ணம் பிர­திப் பொலிஸ் மா அதி­பர், பலாலி விமா­னப்­படை தள­பதி குருப் கப்­டன் ஜய­வீர மற்­றும் இரா­ணுவ உயர் அதி­கா­ரி­கள் எனப் பல­ரும் கலந்து கொண்­டடிருந்தனர்.