தனது காதல் குறித்து பேசிய பிரபல நடிகை

பிரபல நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்திருந்தார்.. தற்போது அவர் கௌதம் கார்த்திக் ஜோடியாக படமொன்றில் நடிக்கிறார்.

இந்நிலையில் அவரிடம் காதல் பற்றி கேட்கப்பட்டது. அவர் நடிகர் ரிஷியை காதலித்து வருவதாக வந்த தகவல் பற்றித்தான் அந்த கேள்வி கேட்கப்பட்டது.

mohan

அதற்கு அவர் “ரிஷி என்னுடைய நெருங்கிய நண்பன்.. அவ்வளவுதான்” எனகூறியுள்ளார். மேலும் இதுவரை யாருமே இதுவரை அவரை ப்ரொபோஸ் செய்தது இல்லையாம்.  முதல் சந்திப்பில் காதல் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை எனவும் மஞ்சிமா குறிப்பிட்டுள்ளார்.

manjima mohan