அரங்கத்தை தெறிக்க விட்ட இளம் பெண்! பிரமித்துப் போன நடுவர்கள்..? பார்வையாளர்களை அதிர வைத்த காட்சி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இளம் பெண் ஒருவர் பாடிய பாடல் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

”நினைத்து நினைத்து பார்த்தேன்” என்ற பாடலை பாடி நடுவர்களை பிரமித்துப் போக செய்துள்ளார்.

இந்த காட்சி இணையத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. இதேவேளை, குறித்த பாடலை பாடிய இளம் பெண் ரக்சிதா என்பதும் குறிப்பிடத்தக்கது.