மாமா வேலை பார்க்கும் செண்டிராயன்…..கோபத்தில் நித்யா!

கடந்த வாரம் ஓரளவுக்கு சமாதானமாக போய் கொண்டிருந்த நித்யா பாலாஜி பிரச்சணை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துவிட்டது.

இன்னும் கொஞ்ச நாட்கள் சென்றால் தமிழகத்திற்கே இவர்கள் பிரச்சணை தெரிந்துவிடும் போல் இருக்கிறது. இந்த பெருமையில் பிரபல ரிவி சேனலையே சாரும்.

தற்போது வந்த புரோமிவில் நித்யா பாலாஜி உரையாடல் இடம்பெற்றுள்ளது. மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்களா என்று பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும் விதமாக உள்ளது.