’ரணி​லுக்கே பிரதமர் பதவி’

ஐ.தே.கவுக்​​​கே பெரும்பான்மை இருப்பதால், அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க​வை​யே பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

அலரி மாளிகையில் நேற்று(29) நடைபெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.