தினமும் இதை 3 ஸ்பூன் சாப்பிடுங்க.. புற்றுநோய் முற்றிலும் பறந்துவிடும்

இன்றைய உலகில் பலரையும் அதிகம் தாக்கும் கொடிய நோய்களுள் புற்றுநோய் முதலிடத்தை வகிக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இதற்காக பல வழிகளில் மருத்துவர்கள் இன்னும் முயற்சி செய்து கொண்டு தான் உள்ளனர்.

புற்றுநோயைக் குணப்படுத்த எத்தனையோ மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் இருக்கலாம். அதேப் போன்று இயற்கை மருந்து ஒன்றும் உள்ளது

இந்த மருந்து புற்றுநோயைத் தடுப்பதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும், ஞாபக சக்தியை அதிகரிக்கும், மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் மற்றும் கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

தற்போது இந்த மருந்தையை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையானவை
  • பூண்டு பற்கள் – 12
  • எலுமிச்சை – 15
  • வால்நட்ஸ் – 400 கிராம்
  • முளைக்கட்டிய பச்சை கோதுமை பயிர் – 400 கிராம்
  • தேன் – 1 கிலோ
செய்முறை

ஒரு பௌலில் பச்சை கோதுமையைப் போட்டு நீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் அதைக் கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி, ஒரு பௌலில் போட்டு 24 மணிநேரம் மூடி வைத்தால், கோதுமை முளைக்கட்டிவிடும்.

பின் ஒரு பௌலில் வால்நட்ஸ், பூண்டு, முளைக்கட்டிய கோதுமையை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து தேனை சேர்த்து நன்கு கலந்து, காற்றுப்புகாத ஜாரில் போட்டு, மூன்று நாட்கள் கழித்து சாப்பிட வேண்டும்.

இந்த கலவையை தினமும் காலை, மதியம் மற்றும் இரவில் உணவு உட்கொள்வதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 1 ஸ்பூன் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் விரைவில் குணமாகும்.