அனைவரும் அலைபேசியில் பேட்டரியை நிரப்புங்கள்., வெளியான தகவல்.!!

தமிழக மக்களின் இல்லங்களில் இணைக்கப்பட்டு மின் இணைப்புகளின் பராமரிப்பு பணிகளுக்காக மாதத்திற்கு ஒரு முறை அந்தந்த மின்சார வாரியத்தில் உள்ள இடங்களில் மின் விநியோகமானது நிறுத்தப்படும்.

அந்த நேரத்தில் மின் அமைப்புகளில் உள்ள பழுதுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு மீதமுள்ள நாட்களில் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லாமல் மக்களுக்கு மின்சாரம் கிடைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் மின் விநியோகமானது நிறுத்தம் செய்யப்படும்.

மாதவரம் பகுதியை மையமாக கொண்டு கே.கே.ஆர்.நகர்., அம்பேத்கார் நகர்., உடையார் தோட்டம்., பிரான்ஸ் காலனி., கண்ணபிரான் கோயில்., கே.கே.ஆர். எஸ்டேட்., திருவள்ளுவர் தெரு., மெகடிஸ் காலனி., சத்யராஜ் நகர்., தட்டான்குளம் சாலை., ஜி.என்.டி.சாலை (ஒரு பகுதி) ஆகிய இடங்கள்.

வேளச்சேரி பகுதியை மையமாக கொண்டு வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோடு ஒரு பகுதி., 100 அடி பைபாஸ் ரோடு., விஜயா நகர்., ராம் நகர்., முருகு நகர்., பத்மாவதி நகர்., சங்கரன் நகர்., கோமதி நகர் ஆகிய இடங்கள்.

பனையூர் பகுதியை மையமாக கொண்டு ராஜீவ்காந்தி நகர்., என்.ஆர்.ஐ., லேஅவுட்., பனையூர் குப்பம் ஆகிய இடங்கள் மற்றும் அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனை பகுதி ஆகிய இடங்களில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.