கண்ணீருடன் நன்றி தெரிவித்த பிரபல நடிகை.!

இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது.

அந்த வகையில்., தமிழ் திரையுலகில் நடிகர் விஜயுடன் நண்பன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக “இலியானா இடுப்பு” என்று தன் இடையழகின் மூலமாக பல ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். திரையுலகை பொறுத்த வரையில் ஒரு நடிகையை ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் அவர்கள் பற்றியும்., அவர்களின் குடும்பம் பற்றியும்., அடுத்த திரைப்படங்கள் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக இணையத்தில் தேடல் செய்வார்கள்.

அதனை போன்றே நடிகை இலியானா தமிழ் திரையுலகில் தொடங்கி தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் நடித்து வருகிறார். இவர் மீண்டும் திரையுலகிற்கு வராததை அடுத்து இவரின் அடுத்த படம் குறித்த தகவலை ரசிகர்கள் இணையத்தில் தேட துவங்கினர். இது குறித்து இலியானாவிடம் கேட்ட போது., ரசிகர்கள் எண்ணை மறக்காமல் தேடியதற்கு நன்றி., என் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருந்ததால் என்னை தேடியுள்ளனர். ஒவ்வொரு திரைப்படத்தையும் முதல் திரைப்படம் போன்று நடித்து வருகிறேன் என்று தெரிவித்தார்.