எமது தளத்தில் நாள் தோறும் முக்கியமான செய்திகள் உள்ளிட்ட சமூகம் மற்றும் அரசியல் ரீதியான பல செய்திகளை உங்களுக்கு வழங்கிய வண்ணம் உள்ளோம்.
இந்த நிலையில் இன்றைய தினத்திற்கான முக்கிய செய்திகள் செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகள்…
- வைத்தியர் ஹாபி தொடர்பில் ஆராய குருநாகல் வைத்தியசாலைக்கு படையெடுத்த ராவணா பலய அமைப்பு
- அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைச் சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
- துணிச்சலான முஸ்லிம் பெண்ணினால் பல தகவல்கள் அம்பலம்!
- கடற்படையினர் கடத்தல், கொலைகளில் ஈடுபட்டமை கரன்னாகொடவிற்கு தெரியும்
- பாதிக்கப்படும் சாதாரண மக்கள்! பயமில்லாமல் தகவல் தருமாறு கோரிக்கை
- நீராவியடியில் வரலாறு காக்கத் திரண்ட தமிழர்கள்! திகைப்படைந்த ஆக்கிரமிப்பாளர்கள்!!
- சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டை புனரமைக்க நடவடிக்கை
- மனிதாபிமானம் இல்லாத நாட்டில் நீதிபதி இளஞ்செழியனுக்கு இப்படியொரு நிலையா? கொந்தளிக்கும் தென்னிலங்கை மக்கள்