திருமணமான நபருடன் தொடர்பு வைத்திருந்த நடிகை ஆண்ட்ரியா!

நடிகையாக சினிமாவில் நுழைந்து பின் பாடகியாக தன்னை அடையாளப்படுத்தியவர் நடிகை ஆண்ட்ரியா. நடுவில் நல்ல நல்ல படங்கள் எல்லாம் நடித்த அவர் சில காலம் சினிமா பக்கமே காணவில்லை.

இதற்கு காரணம் திருமணமான நபருடன் தொடர்பு வைத்திருந்ததால் மன, உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன் என்று அவரே கூறியிருந்தார். தற்போது தான் திரும்பவும் மீண்டு வந்ததாக இன்ஸ்டாவில் பதிவு செய்தார்.

இந்த நிலையில் அந்த பிரச்சனைக்கு பிறகு ஆக்டீவாகியுள்ள அவர் SIIMA விருது விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் சினிமாவில் கலக்க வேண்டும் என்று வாழ்த்து கூறி வருகின்றனர்.