இயக்குனர் மணிரத்னம் இயக்கிவந்த படம் பொன்னியின் செல்வன். நாவல் கதை படமாகி வரும் இப்படத்தில் ஏராளமான பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கி நடந்து வந்தது. பின் கொரோனா நோய் பிரச்சனை வந்ததால் நிறுத்தப்பட்டிருந்தது.
இப்போது என்ன தகவல் என்றால் இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்குகிறதாம்.
அதுவும் மத்திய பிரதேசத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக அப்படத்தில் நடிக்கும் நிழல்கள் ரவி அவர்கள் கூறியுள்ளார்.
இதுவரை ஒரு நடிகரின் லுக்கும் வெளியாகவில்லை, ஒரே ஒரு ஃபஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியாகியுள்ளது.