பாடகர் எஸ்.பி.பி-உடன் தளபதி விஜய் கடைசியாக எடுத்து கொண்ட புகைப்படம்..!!

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்களுக்கு இந்திய அளவில் வரவேற்பு உண்டு.

நடிகர் விஜய் பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படமும் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த செப்டம்பர் 25ம் தேதி காலமானார், இதனால் இந்திய திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளானது.

மேலும் தற்போது தளபதி விஜய்யின் ரசிகர்கள் எஸ்.பி.பி அவர்களை நினைவுகூரும் வகையில், இருவரும் ஒன்றாக சிரித்து பேசிக்கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..