சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ் படம் 2’ எனும் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
இதன்பின், இந்த வருடம் துவக்கத்தில், ஹிப் ஆப் ஆதியின் நடிப்பில் வெளியான ‘நான் சிரித்தாள்’ படத்தில் கதாநாயகியாக நடித்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இளம் நடிகர் ஐஸ்வர்யா மேனன் சமீபத்தில் பனியன் மட்டும் அணிந்துகொண்டு தன புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தின் பதிவில், ” என்ன நெருக்கமாக பிடித்துக்கொள்ளுங்கள், மற்றும் வேகமாக பிடித்துக்கொள்ளுங்கள் ” என்று இரட்டை அர்த்தத்துடன் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
View this post on Instagram