இரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை புகையிரத திணைக்களம் முடிவு செய்துள்ளது.
பயணிகளின் பலத்த வேண்டுகோளின் பேரில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி பின்வரும் ரயில் சேவைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
- கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை – கொழும்பு கோட்டை – (தினமும்
- ரயில்கள்) 2.கொழும்பு கோட்டை- பதுளை -கொழும்பு கோட்டை (தினமும்)
- கொழும்பு கோட்டை- கண்டி-கொழும்பு கோட்டை(சனி,ஞாயிறு மாத்திரம்)