யாழில் மேலும் இருவர் கொரோனா தொற்றில் இன்று திங்கட்கிழமை (19) உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தீவகம் வேலணையைச் சேர்ந்த சேர்ந்த 84 வயதுடைய ஆண் ஒருவரும், தெல்லிப்பழையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
யாழில் இன்றுவரை 115 பேர் கொரோனா தொற்றில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நாட்டில் இன்று நேரத்தில் 48 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.