இன்றைய மின் வெட்டு தொடர்பான அறிவித்தல்!

இலங்கையில் அண்மைக்காலமாக நாளாந்தம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்றையதினம் மின்வெட்டை அமல்ப்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில் இன்று (28-05-2022) சனிக்கிழமை 2 மணிநேரம் மற்றும் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒப்புதல் அளித்துள்ளது.