எதிர்வரும் முதலாம் திகதி முதல் தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் வெவ்வேறு பிரிவுகளில் 30 முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.