இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினத்திற்கான மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை (23-08-2022) 1 மணி நேரம் மின்வெட்டை அமுல்ப்படுத்தப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய மின்வெட்டு குறித்து அட்டவணை ஒன்றையும் அந்த ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.