காட்டு யானைகள் மீது மோதியதால் நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரத ஒன்று தடம் புரண்டுள்ளது.
ஹபரணை ஹதரச்கொட்டுவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து காரணமாக, கிழக்கு மாகாணத்திற்காக புகையிரத சேவைகள் தாமதமாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.