யாழில் ஈவிரக்கமின்றி மாமியாரை தாக்கும் மருமகள்!

யாழ்ப்பாணத்தில் கணவரின் வயதானை தாயை மருமகள் ஈவிரக்கமின்றி தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.

இந்த சம்பவம் யாழ் கொடிகாமத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. காணொளியில் மருமகள் மாமியாரை ஏசி தடியால் தாக்கும் சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த பெண் தன் தாய் போல உள்ள மாமியாரை ஈவிரக்கமின்றி தாக்கியுள்ளார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி பெண்ணை தண்டிக்க வேண்டுமென சமூகவலைத்தளவாசிகள் பதிவிட்டுள்ளனர்.