இலங்கையர் இருவருக்கு ஐ.சி.சி யின் சிறந்த வீரர் விருது!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கௌரவித்து வருகின்றது.

அந்தவகையில், ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கையின் இளம் வீரர் துனித் வெல்லலகே மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஹர்ஷிதா மாதவி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.