பெற்றோருக்காக எதையும் செய்யும் ராசிக்கார்கள் இவர்கள் தானம்

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணவியல்புகளில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பபடுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பெற்றோருக்காக தங்களின் உயிரையும் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பாரை்களாம்.

இவர்கள் பெற்றோர் மீது அளவுகடந்த எல்லையற்ற பாசத்தை கொண்டவர்களாக இருப்பார்களாம்.இப்படிப்பட்ட உன்னதமான குணத்தை கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் சிறு வயதில் இருந்தே பொற்றோருடன் சிறந்த பிணைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு இயல்பாகவே பெற்றோர் மீது அதிக பாசம் கொண்வர்களாக இருப்பார்கள். அதனால் பெரியவர்கள் ஆகும் போது தங்கள் பெற்றோரைப் பெருமைப்படுத்த வேண்டும் என நினைப்பார்கள்.

இவர்கள் பெற்றோருடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துக்கொள்ள நினைப்பதுடன் அவர்களின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பெற்றோர் மீது அளவற்ற அன்பு மற்றும் மரியாதை கொண்டவர்களாக இருப்பார்கள்.

தாங்கள் சிறுவயதில் பெற்ற அன்பையும், அரவணைப்பையும் இவர்கள் பெரியர்களனதும் பல மடங்காக திருப்பி கொடுக்க வேண்டும் என்ற உன்னத குணம் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.

இவர்கள் பெற்றோரின் மகிழ்ச்சியை தங்களின் உயிரை விட மேன்மையான விடயமாக நினைப்பார்கள்.

சிம்மம்
சிட்ட ராசியில் பிறந்தவர்கள் பிறந்த நொடி முதலே, தங்களின் பெற்றோரின் பாசத்தால் ஈர்க்கப்படுகிள்றார்கள்.

இவர்கள் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் தங்களின் பெற்றோரின் அன்பிலும் அரவணைப்பிலும் வாழ வேண்டும் என்று விரும்புவார்கள்.

இவர்களை பொருத்தவரையில் பெற்றோர் தான் அவர்களின் வலிமை தூண்கள் எனலாம். இவர்கள் தங்களின் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.