இன்றைய தினம் பெரிய நஷ்டத்தை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள்

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி சனிக்கிழமை இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.

மேஷம்- அதிர்ஷ்டம், நல்ல செய்திகள், பிரச்சினைக்கு தீர்வு, ஏமாற்றம், வாய்ப்பு, நிறம் வெள்ளை
ரிஷபம்- ஆரோக்கியப் பிரச்சினை, எச்சரிக்கை, சவால்கள்,முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சி, கருத்து வேறுபாடுகள், நிறம் மஞ்சள்
மிதுனம்- அற்புதங்கள், எச்சரிக்கை, அன்பு, மகிழ்ச்சி, நிறம் பச்சை
கடகம்- அதிர்ஷ்டம், முயற்சி, வெற்றி, வாய்ப்புகள், முன்னோர் ஆசீர்வாதம் கிடைக்கும், நிறம் நீலம்.
சிம்மம்- ஏற்ற தாழ்வுகள், கடின உழைப்பு, பிரச்சனைகள், கடன், உடல்நிலை கவனம், பொறுப்புகள், கவலை, நிறம் வெள்ளை
கன்னி- நல்ல செய்தி, புகழ், புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு, அன்புக்குரியவரின் உடல்நலம் மோசமடையும், நிறம் பிங்க்.
துலாம்- அதிர்ஷ்டம், வெற்றி, ஆதரவு, வாய்ப்புகள், ஆசீர்வாதங்கள், நிறம் ஆரஞ்சு
விருச்சிகம்- ஆரோக்கியப் பிரச்சினைகள், வையற்ற தகராறுகள், எச்சரிக்கை, பதற்றம், துணையுடன் கருத்து வேறுபாடு, கடுமையான வாக்குவாதம், நிறம் சிவப்பு
தனுசு- ஆரோக்கிய பிரச்சினை, கவனம், புதிய திட்டம், சிக்கல்கள், தொழில் முயற்சிகளும் தடை, அலுவலகத்தில் சவால், நிறம் பச்சை
மகரம்- நேர்மறையான பலன்கள், ஆரோக்கியம், செலவுகள் அதிகரிக்கும், மன அழுத்தம், தவறான புரிதல், நிறம் கருப்பு
கும்பம்- உடல்நலம், முக்கிய முடிவுகள், செலவுகள், வதந்திகள் எழும், நிறம் பச்சை
மீனம்- தன்னிறைவு, முன்னேற்றம், தொழில், புதிய அணுகுமுறை, வருமானம், நிறம் சிவப்பு.