இரவு தண்ணி அடிச்சதால காலைல தலை வலிக்குதா? அப்ப இதை குடியுங்கள்

இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு அருமருந்து இளநீர். இந்த இளநீரை தினமும் குடித்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகள் தானாக மறைந்துவிடும்

1. இரவு அதிகமாக குடித்துவிட்டு காலையில் தலைவலித்தால் உடனே ஒரு இளநீர் குடியுங்கள். தலைவலி தானாக மறைந்துவிடும்

2. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தினசரி இளநீர் குடித்தால் குணமாகிவிடும்

3.சிறுநீர் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல் போன்றவற்றுக்கு இளநீர் நல்ல அருமருந்து

4. ஜீரண சக்தி பெருகும். எவ்வளவு கடினமான உணவு சாப்பிட்டாலும் ஒரே ஒரு இளநீர் குடித்தால் ஜீரணம் ஆவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

5. உடல் சூட்டை உடனே நீக்கும்.