ரெங்கநாதருக்கு உகந்த இந்த ஸ்தியை தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் வாழ்வில் அனைத்து விதமான சந்தோஷங்களையும் பெறலாம்.
ஸப்தப்ராகார மத்யே ஸரஸிஜ முகுலோத்பாஸமாநே விமாநே
காவேரீ மத்யதேசே பணிபதிசயநே சேஷபர்யங்க பாகே
நித்ராமுத்ராபிராமம் கடிநிகடசிர: பார்ச்வ விந்யஸ்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கநாதம்பஜேஹம்