உயிருடன் கல்லறையில் புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தை…

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உயிருடன் கல்லறையில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கிருந்தவர்கள் மீட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் பர்வானி மாவட்டத்தில் உள்ள குஷ் என்ற கிராமத்தில் இருக்கும் கல்லரை அருகே நேற்று அங்குள்ள சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனையடுத்து, அச்சிறுவர்கள் சேர் சிங் என்பவரிடம் இதை கூறியுள்ளனர்.